சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

  போற்றித்திருவகவல்

 

 கருவுற்ற நாள் முதல் இறைவன் திருவடி பற்றிக்கொள்ளும் வரை உள்ள மனிதனின் மொத்த வாழ்வையும் குறிப்பிடும் பதிகம். இந்த பதிகத்தை தாய்மார்கள் தொடர்ந்து கேட்டுவந்தால் இறைவனின் அருளுடன் கூடிய அறிவில் சிறந்த குழந்தை பாக்கியம் கிடைப்பது திண்ணம். பிரசவமும் சுகப்பிரசவமாக அமையும்.