சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

வாழக் கற்றுக்கொள்

 

 செயல் அல்ல முக்கியம்

சொல் அல்ல முக்கியம்

சிந்தனை அல்ல முக்கியம்

உணர்வுதான் முக்கியம்   என நாம் எவ்வாறு உணர்வை பற்றி வாழ்ந்து சிவனாரின் திருவருளைப் பெருவது என்று சிவபுரம் ஐயா விளக்கி கூறியுள்ளார்.